வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

சில நூற்றாண்டு கழித்து உலகம் எப்படி இருக்கும்??

Friday, February 22, 2013



புத்தகம் சுமக்கும் குழந்தைகள்
ஆக்சிஜன் சேந்தே சுமக்கும்!


மதுபானம்
மளிகைகடையில் விற்கப்படும்!


மழைபெய்வது
மகா அதிசய நிகழ்ச்சியாகும்!



பெட்ரோல்
சாம்புபோல் சிறியபாக்கட்களில் கிடைக்கும்!

நாட்டாமை கிராமங்கள்
நரக நகரங்களாகும்!
dolphin-racing-photomanipulation

விவசாயமாவது பாயாசமாவது
வயல்வெளிகள் அனைத்தும்
வானுயர்ந்த மாளிகையாகும்!
happy-new-year-chuck
டாஸ்மார்க்போல் விபச்சாரம் செய்ய
அரசாங்காம்
அனுமதிக்கும்!

தமிழ்நடிக நடிகைகள்
நிர்வாண காட்சிகளுக்கு
நிர்பந்திக்கப்படுவார்கள்!


elephant-man-photomanipulation
"மதம்" பிடித்தது யானைக்கா?
மனிதனுக்கா என குழப்பம் உண்டாகும்
waterfall-photomanipulation
தண்ணீர் பிரச்சனையால்
கண்ணீர் வடிக்கும் துளிகளால்
பஞ்சம் தீரலாம்!

ஃபேஸ்புக்கில்
உல்லாசத்திற்கு முன்பதிவு கிடைக்கும்!

moto-splash-photomanipulation
நீதிதேவதை
நிரந்தர சுற்றுலாவிற்கு போவாள்!

safari-run-photomanipulation
ஆடைகள் சுருங்கி சுருங்கி
ஆதாம் ஏவாளாய் போவார்கள் மனிதர்கள்!

9 பேர் சொன்னது....:

Anonymous said...

Arumai

Unknown said...

thank u dear anonymous

சக்தி கல்வி மையம் said...

NICE.,

Unknown said...

நன்றி கருண் சார்!

அடிக்கடி வாங்க....

Unknown said...

தாங்களின் வருகைக்கு நன்றி!

நன்றி!இன்ஷா அல்லஹ் விரைவில் உங்கள் தளத்தில் பதிவை இடுகிறேன்!

Unknown said...

enna kodma

Unknown said...

ஜஸ்டீன் ஜேம்ஸ் வருக!

எதை கொடுமைனு சொல்றிங்க?பதிவையா?நாட்டு நடப்பையா?கொடுமை கொடுமைனு கோயிலுக்கு போனா அங்கே ஒரு கொடுமை தலைவிருச்சி ஆடுச்சாம்!

BLOG WITH VK said...

கண்டிப்பாக இப்படி தான் இருக்கும்

Unknown said...

ஆமாம் அண்ணே

Post a Comment