வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

மிஃராஜ் பயணத்திற்கான ஆதாரம்

Friday, May 03, 2013







அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாவின் திருநாமத்தால் இதை ஆரம்பம் செய்கிறேன்!

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிரஹீம்

ஈமான் கொண்டவர்களை பற்றி யாருக்கும் கவலை இல்லை...அவர்கள் அல்லாவை நம்புவார்கள்,குரான் மற்றும் ரஸூலின் வழிகளைப் பின்பற்றி நடப்பார்கள்

பிரச்சனை அல்ல்லாவை நம்பாதவர்களைப் பற்றிதான்...

மிஃராஜ் பயணம்பற்றி அவர்களிடம் சொன்னால் என்னப்பா இது?சின்னபிள்ளைங்ககிட்ட கதை சொன்ன மாதுரி சொல்றிங்க என்பார்கள்.
அவர்களின் வாய்களை அறிவியலின் உதவியோடு நபி அவர்கள் செய்த மிஃராஜ் பயணத்தை அல்லாவை நம்பாதவர்களுக்கு நிரூபிக்க விரும்புகிறேன்

மிஃராஜ் பயணம் ஜிப்ரீல்(மலக்குமார்கள்)அவர்கள் புராக் என்னும் வாகனத்தில் நபி அவர்களை விண்ணுலகிறகு அழைத்து சென்றார்கள் என்பது வரலாறு..


சரி.. அறிவியலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?இருக்கிறது!

ஒளியோடு பயணம் செய்யும் எந்த பொருளுக்கும் எவ்வித மாற்றமும் இல்லை மேலும் நிமிடத்திற்கு 299792458 .

அல்லாஹ் குரானில் சொல்கிறான் நிச்சயமாக நாங்கள் மனிதர்களை களிமண்ணினாலும்,ஜின்களை நெருப்பினாலும் மேலும் மலக்குமார்களை ஒளியினாலும் படைத்தோம் என்று குறிப்பிடுகிறான்.

தான் படுத்த படுக்கையின் சூடு ஆறுவதற்குள் விண்ணுலகப்பயணத்தை முடித்து வந்தார்கள் என நபியின் மனைவி ஆயிஷா சொல்கிறார்.

இது எப்படி சாத்தியம்?

நபி ஒளியோடு பயணம் செய்தால் எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும்

அவர் பயணம் செய்தது ஒளியோடுதான்...ஏனென்றால் அல்லாஹ் ஏற்கனவே சொல்கிறான் நான் மலக்குகளை ஒளியினால் படைத்தோம் என்று.

அவர் எப்படி அவ்வளவு விரைவாக போய் வரமுடிந்தது?ஒளியின் வேகத்தை பற்றி ஏற்கனவே நான் குறிப்பிட்டு இருந்தேன்

அல்லாஹ் மிகப்பெரியவன்!

அதனால்தான் அல்லாஹ் சொல்கிறான் நிச்சயமாக இந்த வேதம் அல்லாஹ் அல்லாதவரிடமிருந்துவந்திருந்தால் முரண்பாடுகளைக் காண்பார்கள் என..

நான் எதை கேட்டோமோ எதை படித்தோமோ அந்த வழியில் வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி புரிவானாக!ஆமின்!


நரை வந்ததால் பொறுப்பு அதிகம் - ஏ.ஆர்.ரஹ்மான்











கிரிக்கட் உலகில் கைய்ல் 30 பந்தில் நூறு ரன் அடித்தது போல் குறைந்த படத்தில் இசையமைத்து,இசை உலகில் பெரிய இடம் பிடித்திருக்கும் ரஹ்மானை யாரும் மறக்கமுடியாது.

அவரை பற்றிய கிசுகிசுவுக்கும் பஞ்சம் இல்லை





இசையமைப்பாளரஏ.ஆர்.ரஹ்மானுக்கு, ஆஸ்கர் விருது கிடைத்ததும், அதைத் தொடர்ந்து, ஏராளமான, ஹாலிவுட் வாய்ப்புகள் வந்தன. இதனால், அமெரிக்காவில் தங்கியிருந்து,

இசையமைத்து வந்தார். அதன் காரணமாக, குறைவான தமிழ்ப்படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மானின் கவனம், தற்போது மீண்டும் கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது."கோச்சடையான், மரியான் உட்பட  ஐந்து தமிழ்ப்படங்களுக்கு, தற்போது இசையமைக்கிறார்.



"கடந்த, 14 ஆண்டுகளாக, ஒவ்வொரு நாடாக, சுற்றி விட்டேன். வெளிநாடு செல்லும் ஒவ்வொரு முறையும், சென்னையிலேயே இருந்து விடுமாறு, என் பிள்ளைகள் கூறுவர். அதனால், இனிமேல் அவர்களுக்காக சென்னையிலேயே இருந்து, இசையமைக்கப் போகிறேன். வயது அதிகரித்து, தலை நரைத்து விட்டது. இதனால், பொறுப்பும் அதிகரித்து விட்டது. குடும்பம், குழந்தைகளை பிரிந்து இருப்பதும் கஷ்டமாக உள்ளது என்கிறார்.