வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

மேக்கப் இல்லாத நடிகைகள்...கொடுமைடா சாமி

Friday, January 18, 2013


என் நண்பர்கள் சொல்லுவார்கள்....

"நடிகைகள் படத்தில்தான்டா அழகா இருக்காங்க...நேர்ல சரியான மொக்கையா இருப்பாங்க மச்சான்னு"

இந்த படங்களை பார்த்துவிட்டு நம்பாமல் என்ன செய்வதாம்?



Bollywood Actress Without Makeup Photos Pics Wallpapers amp Images event pictures



Bollywood Actress Without Makeup Photos Pics Wallpapers amp Images function pics



Bollywood Actress Without Makeup Photos Pics Wallpapers amp Images wallpapers


Bollywood Actress Without Makeup Photos Pics Wallpapers amp Images show stills

Bollywood Actress Without Makeup Photos Pics Wallpapers amp Images release images


Bollywood Actress Without Makeup Photos Pics Wallpapers amp Images leaked images









ஏழைகள்தான் சொர்க்கத்திற்கு போவார்களா?




இதை படித்தவுடன் சிலருக்கு கோபம் வரலாம்..ஆச்சரியம் வரலாம்..

இரண்டுக்கும் நானே பொறுப்பு!

நபிகள் நாயகம் ஒருமுறை"நான் சொர்கத்தில் அதிகமாய் இருப்பவர்களாய் ஏழைகளை பார்த்தேன்"என கூறியதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன..

இது இஸ்லாமியர்கள் ஆகிய அனைவருக்கும் தெரிந்த ஒன்று...

அதென்ன?ஏழைகளிடம்மட்டும் அப்படி என்ன ஸ்பெஸல்?

சத்தியமாக இருக்கிறது...எனக்குத்தெரிந்த ஒரு விசயத்தால் அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்..




தர்மம் செய்தல் என்ற விசயத்திற்கு வருவோம்...

ஒரு ஏழை மாதம் 1000 சம்பாதிக்கிறார் என கொள்வோம்..

அவர் அதில் 2 சதவீதம் தர்மம் செய்ய நினைக்கிறார்..அவர் 200 ருபாய் தர்மம் செய்தால் தன் கடமையை நிறைவெற்றி விட்டார்...
அதற்கு மேல் தர்மம் செய்தால் அவர் மேலும் நன்மையை சம்பாதித்துக்கொண்டே போகிறார்...

ஒரு பணக்காரர் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கிறார்..அவர் 2 சதவீதம் தர்மம் செய்ய வேண்டுமானால் ஒரு லட்சத்திற்கு இரண்டு சதவீதம் 2000 கொடுத்தாகவேண்டும்.

அவர் கணக்கு போட்டு சரியாக கொடுத்துவிட்டால் பிரச்சனை இல்லை...

இப்போது யதார்த்த நிலைக்கு வருவோம்...

ஒருவர் பிச்சை கேட்க்கும்போது மேலே கூறிய ஏழை 200 கொடுக்கிறார்.

அவர் தன் கடமையை நிறைவேற்றி நன்மையை சம்பாதித்து விட்டார்..

அதே நபர் பணக்காரரிடம் பிச்சை கேட்க்கும்போது அவர் இதை பார்த்துவிட்டு கூடுதலாம் 300 சேர்த்து 500 கொடுக்கிறார் என வைத்துக்கொள்வோம்!

இப்போது சொல்லுங்கள்..அதிகம் நனமையை சம்பாதித்தது,தன் கடமையை சரிவர நிறைவேற்றியது யார்?

ஏழையா?பணக்காரரா?

ஏழைக்கு 200 ருபா ய்  கொடுப்பதற்கு கஸ்டம் என்றாலும் அவர் மறுமை வாழ்விற்க்காக அதை செய்கிறார் ..அதர்க்கு சாத்தியமும் அதிகம்...

இதே பணக்காரர் அதே நன்மை அடைய வேண்டுமானால் 2000 கொடுத்தாக வேண்டும்...

அவர் அதே 200 ஐ கொடுத்தாலோ அல்லது ஏழையை விட அதிகம் தர்மம் செய்வதாய் நினைத்துக்கொண்டு 500 ஐ கொடுத்தாலும் ஏழை பெறுகிற நன்மையை இவர் பெறவில்லை என்பது நமக்கு தெளிவாகும்..

இது ஒரு விசயம்...

பணம் அதிகம் இருக்கும்போது...இவ்வுலக வாழ்க்கைக்காக அதை செலவு செய்யவும்,தவறுகள் செய்யவும் வாய்ப்புகள் அதிகம்..

ஆனால் ஏழைக்கு அப்படி இல்ல..
நோன்பு வைத்து சாதாரண ஒரு மனிதன் அடையும் நன்மையை சோற்றுக்கு வழியில்லாத ஒரு ஏழை ஒரு சிறிய நன்மை செய்தால் அடைந்துவிடலாம்...

எனவே நன்மைகள் அதிகம் சம்பாதிக்க இதுபோல பல விடயங்களில் பணக்காரரைவிட ஏழைக்கு வாய்ப்புகள் அதிகம் என்பதே என் வாதம்..

இது என் ஊகமே தவிர வேறொன்றும் இல்லை...


மெல்ல மெல்ல சாவு





அந்த கண்மை இருட்டு...

நட்சத்திரங்களை காவலுக்கு வைத்துவிட்டு நிலா ராணி ரகசியமாய் ஓய்வெடுக்கும் தனிமையான் நேரம்

நிசப்தம்....

டிக்...டிக்...டிக்....

ரகுநாத்தின் கைக்கடிகார சத்தமும்,காலடி சத்தமும் அவனுக்கே பயத்தை உண்டாக்கும்..

அவனுக்கோ பயம் இல்லை..மனம் முழுவதும் காளிதாஸை கொலை செய்யும் எண்ணம் மட்டும் வியாபித்திருந்தது

என்னையா ஏமாற்றுகிறாய்?பிசினஸில் லாபத்தில் பாதி தருவேன் என்று சொன்னவன்...இன்று ஆகோ ஓகோ என்ற நிலையில் அரசியல்வாதியாய் வார்த்தை தவறி விட்டான்.....நானும் அந்த பைத்தியக்கார ஏமாளி மக்களில் ஒருவந்தான் என்றாலும் அவர்களை போல் இல்லை.


நயவஞ்சகர்களை கசாப் கடைக்கு காவு கொடுக்க வேண்டும்..அவர்கள் இரத்தத்தில் தாகம் தணிக்கலாம் என நினைப்பவன் நான்..

இதோ வந்து விட்டேன்....இன்னும் சில நிமிடங்கள்தான்...

உன் நரம்புகளில் நூடுல்ஸ் சாப்பிடும் சமயம் வந்து விட்டது...

நீ சாகும்போது உனக்கு எதிரே உள்ள ஏதோ ஒன்றை வெறிக்க பார்த்தவாறே கண் திறந்த நிலையில்  சாக வேண்டும்...

இதோ இன்னும் கொஞ்ச நேரம்தான் அருமை எதிரியே! கொஞ்ச நேரந்தான்!

இப்போது அவன் நடையில் வீடு நெருங்க நெருங்க வேகம் கூடியது..


கை வியர்த்தது(முதல் கொலையாக இருக்கலாம்)


நிறைய சினிமா அல்லை ராஜேஸ்குமார் நாவல் படித்திருப்பான் போல...


அவன் அறையை குறுக்கு வழியில் வந்தடைந்தான்...

இதோ தர்மத்தின் கனவு முதல் முறையாக பலிக்கபோகிறது..

சுதந்திரத்திற்கு பின் காணாமல் போன நீதிதேவதை சுற்றுலா முடிந்துவிட்டு தீர்பளிக்க திரும்ப வருகிறாள்!

கதவை ஓசை இல்லாமல் திறந்தான்...

டிக் ..டிக்...டிக்....

 துப்பறியும் அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவ கையுறை அணிந்தான்..

செத்து போடா நாயே! கொஞ்சம் கொஞ்சமாய் செத்து போ!

தூக்கில் போடுவதுபோல் சில நொடிகளில் போய்விடாதே...

காளிதாஸை நெருங்கினான்...கழுத்துப்பகுதியை குறிவைத்து கத்தியை ஓங்கிய சமயத்தில் வெளியே....



குநாத்திற்கு பயங்கர கோபம்...கோபத்தில் கையிலிருந்த ராஜேஸ்குமார் நாவலை தூக்கி தூரமாய் வீசி எறிந்தான்...

காரணம்....

நாவலின் அடுத்த பக்கம் காணவில்லை...மார்க்கெட்டில் பத்து ருபாய்க்கு நாலுனு வாங்கினால் இப்படித்தான் இருக்கும்...

பார்த்து வாங்க வேண்டாமா?சொன்னது அவன் மனசாட்சி இல்லை

விசயம் தெரிந்த அவள் மனைவி சுகுனா

ஆனால்...ஆனால்...

கிழிக்கப்பட்ட பகுதி அவள் மகள் கீர்த்தனாவல் கப்பலாய் உருப்பெற்று சேற்றில் மிதந்து கொண்டிருந்தது வெளியே....




கற்பழிக்கும் ஆசை வருமா???




இந்த விடியோவை பார்த்தால் ஒருத்தனாவது திருந்த மாட்டானா என்கிற நப்பாசைதாங்க...

இது சாத்தியமா?சத்தியமா எனக்கு சொல்லத் தெரியல...

ஆனா இந்த விசயத்துல மட்டும் தசவதாரம் படத்தில் கமல் சொல்ற டயலாக்கை யூஸ் பண்ணலாம்னு நினச்சேங்கோ...

"கடவுல் இருக்காரா?இல்லையானு தெரியாது..இருந்தா நல்லா இருக்கும்"

நான் என்ன சொல்ல வாறேன்னா....

இந்த வீடியோ உண்மையா பொய்யா தெரியாது..உண்மையா இருந்தா நல்லா இருக்கும்....

அப்பதான் என் தாத்தா சொன்ன மாதுரி "உண்மையான சுதந்திரம் என்பது ஒரு பெண் இரவு பத்து மணிக்கு தன்னந்தனியாக போகும் நிலை"என்பது உண்மையாகும்...

சரிதானே?