விசை அழுத்தியதும்
விண்ணிலிருந்து மழை....
குளியலறைக்குள்
குற்றால அருவிகளில் ஒன்று...
சேவலை எழுப்பும் மனிதர்களும்
சேரிகள் இல்லாத ஊர்களும்..
கிழிக்கப்பட்டதேதி
மறுபடியும் பிறக்கவும்...
சுவற்றிலிருந்து திரும்பும் பந்தின்
வேகத்தில் காதல் சொன்னதும் பதில்..
நிராகரிக்கப்படாத
நிலாவும் இதே வரிசையில் கவலையோடு
என் கவிதைகளும்...
Tweet | ||||||
2 பேர் சொன்னது....:
வாழ்த்துக்கள் அண்ணா by Elaya.G
நன்றி இளைய ராணி..இவ்வளவுதூரம் எனக்காக வந்து பதிவிட்டமைக்கு நன்றி!
Post a Comment